Saturday, July 9, 2011

காதல்

 தந்தை பெரியாரின் பார்வையில் காதல் பற்றிய கருத்தை இவ்வாறு கொள்ளலாம்

ஆசையை விட                                                         
அன்பை விட
காதல் என்பதாய் எதுவும் இல்லை.

கலப்பு திருமணத்தை ஊக்குவித்து வளர்த்த வெண்தாடி வேந்தர் காதலை இவ்வாறு விளம்பியது காதலையும் சந்தைபடுத்தி  அசுரத்தனமாய் வளரும் முதலாளித்துவத்தை மனதில் கொண்டே என்பது என் எண்ணம்.

நட்பில் ஆசைகள் வருவதில்லை
ஆசையாய் நட்பும் வருவதில்லை
ஆனால் காதல் அப்படி அல்லவே
ஆசையாய் காதலும்
காதலினால் ஆசையும்
வந்தால் மட்டுமே அது காதல்!

ஆசை ஆசையாய் ஒரு நட்பு!
அற்புதமானதொரு நட்பில்
அற்பமாய் ஓர் ஆசை!
அவ்வளவே காதல்

No comments:

Post a Comment