Tuesday, July 5, 2011

அழகு தானுங்க!

பூவை நீ சூடிய பூ 
மோட்சம் அடைந்தது என்றேன் 
உனக்கும் வேண்டுமா? என்றாள் 
கிட்டிடுமா? என்றேன் 
ச்சீ போடா! என்றாள் 
அவள் அவமதித்தலும் அழகே!

No comments:

Post a Comment