பூவை நீ சூடிய பூ
மோட்சம் அடைந்தது என்றேன்
உனக்கும் வேண்டுமா? என்றாள்
கிட்டிடுமா? என்றேன்
ச்சீ போடா! என்றாள்
அவள் அவமதித்தலும் அழகே!
குளிர் சாதனக் காற்றுக்கு பழக்கப்படாத / மின்விசிறி இன்றி வாழத் தெரியாத / சிகப்பழகு கிரீம்களில் அழகைத் தேடாத / சராசரி மதுரை வாழ் தமிழன் நான் / விடிந்து விடும் என்கிற நம்பிக்கையில் கிழக்கு பார்த்திருக்கும் / சராசரி தமிழன் நான்
No comments:
Post a Comment