மேளச் சத்தம் கேட்டது
எச்சில் இலைகள் விழுந்தன
எச்சில் இலைகள் விழுந்தன
பன்றிகள் குவிந்தன
மாடுகளும் வந்து மேய்ந்தன
நாய்கள் குரைத்தன
அனைத்தையும் புறந்தள்ளி
அள்ளி
வாயில் இறைத்தான்
பிச்சைக்காரன்!
குளிர் சாதனக் காற்றுக்கு பழக்கப்படாத / மின்விசிறி இன்றி வாழத் தெரியாத / சிகப்பழகு கிரீம்களில் அழகைத் தேடாத / சராசரி மதுரை வாழ் தமிழன் நான் / விடிந்து விடும் என்கிற நம்பிக்கையில் கிழக்கு பார்த்திருக்கும் / சராசரி தமிழன் நான்
No comments:
Post a Comment