இனி ஒரு முறை
தீண்டாதே !
பிறப்பினால்
பெற்ற பட்டத்தினை
பெருமை என
பெயரோடு கொள்பவர்களை
குளிர் சாதனக் காற்றுக்கு பழக்கப்படாத / மின்விசிறி இன்றி வாழத் தெரியாத / சிகப்பழகு கிரீம்களில் அழகைத் தேடாத / சராசரி மதுரை வாழ் தமிழன் நான் / விடிந்து விடும் என்கிற நம்பிக்கையில் கிழக்கு பார்த்திருக்கும் / சராசரி தமிழன் நான்
இனி ஒரு முறை
தீண்டாதே !
பிறப்பினால்
பெற்ற பட்டத்தினை
பெருமை என
பெயரோடு கொள்பவர்களை
well said conveyed clearly.
ReplyDelete